இந்திய நீர்மூழ்கி தூத்துக்குடி வருகை

இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ‘சிந்துஷாஸ்ட்ரா’ தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.