இயற்கை உரப் பாவனை குறித்து விழிப்புணர்வு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுதல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, இலங்கை இராணுவத்தின் கட்டை பறிச்சான் 223 படைப் பிரிவினரால் இன்று (22)   நடத்தப்பட்டது.