இலங்கை விவகாரம்: ஜெய்சங்கர் விளக்கமளிப்பார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு ஜூன் 18ஆம் திகதி விளக்கமளிக்கவுள்ளார்.