2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைதுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.