’எந்நேரத்திலும் ரணில் பின்வாங்கலாம்’

மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ள காரணத்தால், ராஜபக்ஷர்கள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினம் என்று புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.