யாழில் போதைப்பொருள் ஊசிகளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் கைது வேட்டையும் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. ஹெரோய்ன் போதைப் பொருள் பாவணையாளர்கள் கைது செய்யப்படுவதுடன், விற்பனையாளர்களும் கைது செய்யப்படுகின்றனர்.