கனேடிய பாராளுமன்றம் இலங்கை மீது ஐ.நா விசாரணை கோரியது….!!

கனேடிய பாராளுமன்றில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்….!!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கனேடிய நாடாளுமன்றம் கேட்டுக்கொள்கிறது என்ற
பிரேரணை கனேடிய நாடாளுமன்றில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.