கரும்பு உண்டிருக்கும் நாம் காணும் பொங்கலில் ‘காணாது விடுவோம்’

தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான விழா தைப்பொங்கலாகும். உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் சொல்லும் நன்றியறிதலாகவே இது கொண்டாடப்படுகின்றது.