கவனயீர்ப்பு பேரணி

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு பேரணியும் மனுகையளிப்பு நடவடிக்கையும் வியாழக்கிழமை (24 )முன்னெடுக்கப்பட்டுள்ளது.