’குழு நியமிக்கவும்: அதுவரை அமர்வுகளை புறக்கணிக்கவும்’

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுட்டுக்கொல்ல முயன்றமை மற்றும் அவர்களை சித்திரவதை செய்தமை  தொடர்பில் சுயாதீன விசாரணை குழு ஒன்றை அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, தமிழ் அரசியல் கைதிகளது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.