கோட்டாவை நீச்சல் தடாகத்தில் தேடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவை தேடியலைந்தனர். அவர் எங்குமே கிடைக்கவில்லை. இதனையடுத்து, அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் நீச்சல் அடித்துள்ளனர்.