ஜனாஸாக்கள் விவகாரம்; ஆராய்வதாக மாலைத்தீவு அறிவிப்பு

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்வதுத் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையை, மாலைத்தீவின் ஜனாதிபதி ஆராய்ந்துப் பார்ப்பதாக தெரிவித்துள்ளாரென அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹிடத் தெரிவித்துள்ளார்.