டானியலும் சண்முகதாசனும் தேவை

இது தொடர்பாக பொலிசிரிடம முறையிட்டபோதும் பொலிசார் உயர்சாதியினரின் அழுத்தம் காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இப்படி வேறு சம்பவங்கள் நடந்தால் அரசாங்கம் நடாத்தும் ஆவா குழு என ஊளையிடும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இப்படியான அடாவடித்தனங்களைக் கண்டுகொள்வதில்லை.

இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் படுகொலை சிங்கள குடியேற்றம் என ஊளையிடுபவர்கள் இவற்றை எ்ல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்.ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் போன டக்ளஸ் தேவானந்தாகூட கண்டு கொள்வது இல்லை.எனது சகோத ர ர்கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினராக இருக்கிறார்.

இப்படி கூட்டமைப்புக்கு வாக்குகள் சேகரிக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் பலர் இருந்தும் சமூகம் தொடர்பாக அக்கறையற்றவர்ளாகவே இருக்கிறார்கள்.சாதியை வைத்தே வாக்குகளை சேர்த்து கூட்டமைப்பையோ டக்ளசையோ வெல்ல வைக்கும் இவர்கள் சமூகத்தின் துன்பங்களைக் கண்டுகொள்வது இல்லை.

டானியலும் சண்முகதாசனும் இல்லாத குறையை உணரமுடிகிறது. அவர்களின் தேவை எவ்வளவு அவசியமானது என்பதை உணரமுடிகிறது.மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்கள் சிங்கள அரசாங்க உதவியோடு ஆயுதம் ஏந்திப் போராடவேண்டும்.ஆயுதங்கள் மூலம் சாதியை ஒழிக்க முடியாது. சாதிவெறிபிடித்த இந்துக்களை சைவர்களை அடக்கமுடியும்.

இல்லையேல் தமிழ் தேசியத்தில இருந்து விடுபட்டு இஸ்லாமியர்களாக அல்ல பௌத்த சிங்களவர்களாக மாறவேண்டும்.முள்ளிவாய்க்காலில் தமிழர்களை காப்பாற்றியது இலங்கை அரசாங்கத்தின் தவறு.அரசாங்கம் இறுதி தாக்குதலை குடாநாட்டுக்குள் நடாத்தியிருந்தால் இனப்பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும்.

(Vijay Baskaran)