தலிபான்களின் அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியிருந்த நிலையில், தங்களது உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுமென பயந்த அரச ஊழியர்கள் அலுவலகங்களை விட்டுவிட்டு வீடுகளுக்கு சென்றிருந்தனர்.