’’நான் ஒரு நாட்டின் ஜனாதிபதி! என்னை கடத்திவிட்டனர்’’

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.