வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை ஐக்கிய அமெரிக்காவில் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக ஐ. அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையில் தமது பிரஜைகள் 32 பேர் கொல்லப்பட்டதாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது.