
ஈழமாணவர் பொதுமன்ற(Gues) ஆரம்பகால ங்களில் மானிப்பாய் நகரசபை வளாகத்திற்கு அண்மையாக வசித்துவந்த அங்கிள் என்று எம்மால் அன்பாக அழைக்கப்பட்ட திரு சண்முகநாதன் அவர்களின் மனைவி விமலாதேவி (அன்ரி) 07/08/2025 மரணமான துயர் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்றோம்.
The Formula