புதிய வியூகத்தை கையிலெடுக்கும் ’கை’

அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தியை அடுத்து, நாட்டில் நாளாந்தம் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான சுயாதீன உறுப்பினர்கள் மாற்று வெளித்திட்டமொன்றை கையாள தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.