மத்திய மாகாணத்தில் 30,812 பேர் உயர்தரத்துக்கு தகுதி

மத்திய மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 41,262 மாணவர்களில், 30,812 பேர் க.பொ.த உயர்தரத்துக்கு தகுதிப்பெற்றுள்ளனர். இந்தப் பெறுபேறுகளின் வீதம் 74.67 அதிகரித்துள்ளது  என பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.