முடிந்தளவு பணம் தந்து உதவுங்கள்: முன்னாள் ஜனாதிபதி

தண்டப்பணத்தை செலுத்த தனக்குக் கொடுக்கப்பட்ட 6 மாத கால அவகாசத்தில் ஏற்கனவே 3 மாதங்கள் முடிந்துவிட்டதாகவும் எனவே மீதமுள்ள 3 மாதங்களுக்குள், உங்களால் முடிந்தளவு பணத்தைக் கொடுத்து உதவுங்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.