லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள் நூல் வெளியீட்டு விழா…

சிலி-யில் ஜனநாயகப் பூர்வமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்த சோசலிச அரசு, சிஐஏ சதியாலும், உள்நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கவிழ்க்கப்பட்டு சல்வடார் அலெண்டே படுகொலையான பின், சிலியில் இருந்து தப்பிச் சென்ற இஸபெல் அலெண்டே தன்னோடு எடுத்துச் சென்ற சொற்பமான உடைமைகளில் ஒன்றாக இருந்த நூல் இது. சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பெற்றுக்கொண்டார்.