வசந்த கரன்னாகொட கைது

2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவிற்கு (Executive Branch) மாணவ அதிகாரிகளை (Cadet Officers) இணைத்துக் கொள்ளும் போது, உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவை நிறைவேற்றுப் பிரிவின் மாணவ அதிகாரியாக இணைத்துக் கொண்டமை மற்றும் நடைமுறைகளுக்குப் புறம்பாக பிரித்தானிய ராயல் கடற்படைக் கல்லூரியின் (British Royal Naval College) பயிற்சிப் பாடநெறி ஒன்றுக்காக அரசாங்கப் பணத்தைச் செலுத்தி அவரைப் பங்கேற்கச் செய்தமை தொடர்பான சம்பவம் ஒன்றின் அடிப்படையிலேயே முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply