348 பேருக்குக் கொரோனா

பெலியாகொட கொரோனா கொத்தணியைச் சேர்ந்த மேலும் 348 பேருக்குக் இன்று (01) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 174ஆக அதிகரித்துள்ளது.