உறவுமுறைகள் ஓராயிரம் இருந்தது…??? #இன்று ஒன்றுகூட இல்லையே…!!!

*அண்ணன், தம்பி, அக்கா,* *தங்கை, சின்ன அண்ணன்,* *பெரிய அண்ணன், சின்ன அக்கா,* *பெரிய அக்கா,*
*சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,* *மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,* *தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,*
*பெரியப்பா பையன்,*
*பெரியப்பா பொண்ணு,*
*அத்தை பையன்,*
*அத்தை பொண்ணு,* *மாமன்* *பொண்ணு,*
*மாமன் பையன்,*

(“உறவுமுறைகள் ஓராயிரம் இருந்தது…??? #இன்று ஒன்றுகூட இல்லையே…!!!” தொடர்ந்து வாசிக்க…)

“இதோ இன்னொரு வாழும் கக்கன்”.

தலைவாசல் ஒன்றியம் சாத்தப்பாடி என்ற ஊரைச் சார்ந்த இளங்கோவன் அய்யா…

1984ல் தலைவாசல் ஒன்றிய குழு கவுன்சிலர், 2001-2006ல் தலைவாசல் ஒன்றிய பெருந்தலைவர் (தலித்தாக இருந்தாலும் பொது தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்),
2011-2016 ல் சேலம் மாவட்ட கவுன்சிலர், 2006ல் தலைவாசல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

(““இதோ இன்னொரு வாழும் கக்கன்”.” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டீபன் ஹாக்கின்: மனித குலத்தின் இருப்பை நேசித்த விஞ்ஞானி

(சாகரன்)

மூளையின் உயிர்பு இருக்கும் வரை வளர்ச்சியடைந்த உயிரினமான மனிதனால் இந்த மனித குல மேம்பாட்டிற்கு இருப்பிற்காக பணியாற்றமுடியும் என்று நிரூபித்தவர் ஸ்டீபன் ஹாக்கின்.
சேர் ஐசாக் நியூட்டனின் பிறந்த மாதத்தில் அல்லது பூமி தட்டையானது அல்ல உருண்டையானது என்று நிறுவி தண்டனைக்குள்ளான கலிலியோவின் பிறந்த தினத்தில் பிறந்தவர். சார்பு இயங்கியலின் தந்தை ஐன்ஸ்ரைன் பிறந்த நாளில் தனது முளைச் செயற்பாட்டை நிறுத்திக் கொண்டவர் இதே தினம் சமூக முன்னேற்றத்திற்கான கம்யூனிச சமூக விஞ்ஞான தத்துவத்தின் தந்தை கார்ல் மாக்ஸ் இன் பிறந்த நாளும் இதே நாள் தான்.

(“ஸ்டீபன் ஹாக்கின்: மனித குலத்தின் இருப்பை நேசித்த விஞ்ஞானி” தொடர்ந்து வாசிக்க…)

அய்யர் அம்மா

விடுதலைப் புலிகள் உச்சம் பெற்ற காலம்.இலங்கையில் எங்கே புலிகள் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவார் என தெரியாது.அவ்வளவு அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலை.எப்படி எந்த வடிவில் வருவார்கள்.எங்கே குண்டுகள் வெடிக்கும் என்று தெரியாத சூழ்நிலை.இவர்கள் எப்படி குண்டுகளோடு ஊடுருவுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.

(“அய்யர் அம்மா” தொடர்ந்து வாசிக்க…)

கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த தலைவர்

கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த தலைவர்களிடையே
தியாகம் செய்ததில்
பெரும் போட்டியே இருந்திருக்கிறது!

(“கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த தலைவர்” தொடர்ந்து வாசிக்க…)

தொய்வு நிலை தயக்கம், காரணம்? முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே-

வணக்கம்

உங்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. இதனால் உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுத வேண்டும் என தோன்றியது. இவர் முதலமைச்சராக இருந்து என்ன செய்தார் என்று சிலரும், நீங்கள்தான் இலங்கை அரசாங்கத்துக்கு சரியான அடி கொடுக்கக்கூடியவர் என்று வேறு சிலரும், அதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உடைத்தவர் நீங்கள்தான் என்று கூறுவோரும் உண்டு.

(“தொய்வு நிலை தயக்கம், காரணம்? முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம்” தொடர்ந்து வாசிக்க…)

“தோழமைகளுக்கான பொது அழைப்பு”

20.02.2018 செவ்வாய் கிழமை மாலை 4மணிக்கு “வல்லினம் 100”

அறிமுகமும் உரையாடலும்
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்;
பெரியார் வாசகர் வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோழர் நவீன்,தயா உள்ளிட்ட
மலேசிய இலக்கிய செயற்பாட்டாளர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு
நம்மோடு உரையாடக் காத்திருக்கிறார்கள்.
நம் தோழமைகள் எல்லோரும் வாருங்கள் பேசுவோம்.

வல்லினம் 100 பிரதியும் விற்பனைக்காக வைக்கப்படும்,
பெரியார் வாசகர் வட்டத்தின் புத்தக
விற்பனைக் கூடத்தில்
கருப்புப் பிரதிகள், வடலி பதிப்பக நூல்களையும் மேலும் சில தோழமைகளின் படைப்புக்களையும்
பெற்றுக்கொள்ள முடியும்.

அழைப்பு:
பெரியார் வாசகர் வட்டம் மட்டக்களப்பு.

மரண அறிவித்தல்

திருமதி ரவீந்திரன் பற்றீசியா ஜெயமணி

பிறப்பு : 15 மார்ச் 1959 — இறப்பு : 14 மார்ச் 2018

யாழ். டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் பற்றீசியா ஜெயமணி அவர்கள் 14-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங்(1942 – 2018)!

– வ.ந.கிரிதரன்

ஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர் தனது 76ஆவது வயதில் இன்று காலை (மார்ச் 14, 2018) தன்னியக்கத்தை நிறுத்தி விட்டார். இவரது அறிவு மட்டுமல்ல இவரது வாழ்க்கை கூட அனைவரையும், மருத்துவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியதொன்று. இளமைப்பருவத்தில் தனது இருபத்தியிரண்டாவது வயதில் ‘மோட்டார் நியூரோன் டிசீஸ்’ என்னும் ஒருவகையான நரம்பு நோயால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியே வாழ்வாக அமைந்து விட்ட நிலையிலும், சிறிது காலமே வாழ்வார் என்று மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையிலும் இவற்றையெல்லாம் மீறி இத்தனை ஆண்டுகள் இவர் வாழ்ந்திருக்கின்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்.ஐசக் நியூட்டன் வகித்த பதவியினை வகித்திருக்கின்றார். திருமண வாழ்வில் ஈடுபட்டு தந்தையாக வாழ்ந்திருக்கின்றார். இவர் மூன்று குழந்தைகளுக்குத்தந்தை.

(“அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங்(1942 – 2018)!” தொடர்ந்து வாசிக்க…)