வயது குறைந்த கர்ப்பமும்; சமூக சீர்கேடுகளும்

குழந்தை கர்ப்பம் என்பது பொதுவாகப் பருவ வயதை எட்டாத பெண்களின் கர்ப்பமாகும்.  இது மனித சமூகத்தில்  மிகவும் கடுமையான பிரச்சனையாகும்.  பாலியல் வன்கொடுமை. இளம் காதல் உறவுகள் ஹோட்டல் அறைகள் வரை நீண்டுள்ளது. இளம் வயது திருமணம் வயது குறைந்த கர்ப்பத்துக்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.  

புத்தளத்தில் நினைவுச் சின்னம் திறப்பு

புத்தளம் பாலாவியில் இயங்கும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை அகமும், மகளிர் எழுச்சி குரல்அங்கத்தவர்களும் இணைந்து புத்தளம் சோல்டன்- 01 முஹாஜிரீன் ஜும்ஆபள்ளிவாசல் வளாகத்தில் நினைவு சின்னம் ஒன்றை புதன்கிழமை (28) அன்று திறந்து வைத்தனர்.

இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு

முல்லைத்தீவு  மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘சந்திரன் கிராமம்’ வீடுகள் கையளிப்பு நிகழ்வானது கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் புதன்கிழமை(28) இடம்பெற்றது.

மாணவர்களை வீடுவீடாகத் தேடிச் சென்று விழிப்புணர்வூட்டும் செயற்பாடு

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் உள்ள களுவன்கேணி கிராமங்களில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்ட, சீரற்ற வரவுள்ள மாணவர்களை வீடுவீடாக தேடிச் சென்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வூட்டும்  செயற்பாடு செவ்வாய்க்கிழமை (27) அன்று இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிரடி மாற்றங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) விரைவில் புதிய தோற்றத்தைப் பெறும் என்றும், புதிய முகங்கள் சில பதவிகளில் இடம்பெறும் என்றும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்தார்.

இடு காட்டுக்கு காணி கேட்டு, சடலத்துடன் ​போராட்டம் முன்னெடுக்கப்பட்ட சம்பவம், வட்டவளையில், வியாழக்கிழமை (29) ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்  அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

நாரஹேன்பிட்டி துப்பாக்கிச் சூடு: 6 பேருக்கும் விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவாவை குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்று கொழும்பு குற்றப்பிரிவு (CCD) இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிறுவனை தள்ளி கொன்றவருக்கு மரண தண்டனை

ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் (ஆட்டோவில்) இருந்து 16 வயது சிறுவனை தள்ளிக் கொன்றார் என அதி குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நபரை, குற்றவாளியாக இனங்கண்ட ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து, வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தது. ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்வீஸ், இந்த தீர்ப்பளித்தார்.

மஹிந்தானந்தவுக்கு-20, நளினுக்கு-25 வருட கடூழிய சிறை

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக எழுந்த ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம்  நீண்ட கால சிறைத்தண்டனை வியாழக்கிழமை (29) விதித்தது.