குழந்தை கர்ப்பம் என்பது பொதுவாகப் பருவ வயதை எட்டாத பெண்களின் கர்ப்பமாகும். இது மனித சமூகத்தில் மிகவும் கடுமையான பிரச்சனையாகும். பாலியல் வன்கொடுமை. இளம் காதல் உறவுகள் ஹோட்டல் அறைகள் வரை நீண்டுள்ளது. இளம் வயது திருமணம் வயது குறைந்த கர்ப்பத்துக்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
Month: May 2025
புத்தளத்தில் நினைவுச் சின்னம் திறப்பு
இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு
மாணவர்களை வீடுவீடாகத் தேடிச் சென்று விழிப்புணர்வூட்டும் செயற்பாடு
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிரடி மாற்றங்கள்
யாழ். அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
நாரஹேன்பிட்டி துப்பாக்கிச் சூடு: 6 பேருக்கும் விளக்கமறியல்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவாவை குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்று கொழும்பு குற்றப்பிரிவு (CCD) இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிறுவனை தள்ளி கொன்றவருக்கு மரண தண்டனை
ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் (ஆட்டோவில்) இருந்து 16 வயது சிறுவனை தள்ளிக் கொன்றார் என அதி குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நபரை, குற்றவாளியாக இனங்கண்ட ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து, வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தது. ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்வீஸ், இந்த தீர்ப்பளித்தார்.
