திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் நில அபகரிப்புக்களை எடுத்து காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய “சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை” மற்றும் “திரியாயின் ஆத்திக்காடு” என்ற இரு ஆவணத் திரைப்பட வெளியீடு திருகோணமலை ஜுப்லி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது .
Month: May 2025
மாகாண சபைத் தேர்தல் தாமதமாகும்
மாகாண சபைத் தேர்தல்கள் சுமார் ஒரு வருடம் ஒத்திவைக்கப்படும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆனந்த ரத்நாயக்கவிடம் நாம் வினவியபோது, “மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இன்னும் தொடங்கப்படவில்லை” என்றார். இது தொடர்பாக இதுவரை எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.
அதிக புகை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய CCTV கமராக்கள்
பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
உகந்தமலை முளைத்த புத்தர் சிலை
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பம்?
தொங்கு உள்ளூராட்சி சபைகளின் எதிர்காலம்
’’நல்லிணக்கத்திற்கான தேநீர் – யாஜி 2025’’
நடிகை மாலினி பொன்சேகா காலமானார்
புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.
அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். கடந்த 1968 ஆம் ஆண்டு ‘புஞ்சி பபா’ என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையை நடிகை மாலினி பொன்சேகா தொடங்கினார்.
வாசிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள்
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வொசிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரிலேயே குறித்த குழு வொஷிங்டனுக்கு பயணிக்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும்.
