யாழ்ப்பாணத்தில் 35 ஆவது தியாகிகள் தினம்.

இன்று காலை 10.30 மணிக்கு புங்கங்குளம் அரியாலையில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. யாழ் பிராந்தியச் செயலாளர் தோழர் ஜீவாரவி தலைமையில் நடைபெற்றது.

மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன் எதிர்பார்த்த மீன் பிடி இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மேலும் இரண்டு மகள்களான சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி நயனிகா ரம்புக்வெல்ல ஆகியோரும் அமலியின் கணவரும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

மஹிந்த, மைத்திரி, ரணில், பசில்: கால்நடை ஊழலில் சிக்குவர்

முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, ஹரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் 110 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாவா பாக்குடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில்  100 கிராம் மாவா பாக்கு, உடைமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.  ஆறு கால் மடம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல்: ஈரானுக்கு வட கொரியா ஆதரவுக் குரல்

ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது.

புத்தர் சிலை விவகார இளைஞனுக்கு பிணை

திருகோணமலை- மூதூர் 3ம்கட்டைமலைபுத்தர் சிலை விவகாரத்தால்  விகாராதிபதியின் முறைப்பாட்டில் கைதான இளைஞனுக்கு புதன்கிழமை (18) அன்று பிணை வழங்கப்பட்டது. 

’ஈரான் ஒருபோதும் சரணடையாது’

ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிலடி கொடுத்துள்ளார்.

தியாகிகள் தினம் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

தியாகிகள் தினம் 2025:

தோழர் பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் – சென்னையில் 19- 06-
1990 அன்று புலிகள் இயக்கத்தினரால் படுகொலை
செய்யப்பட்டார்கள்.

அப்போது தோழர் நாபாவிற்கு வயது 39.