இந்த ஆண்டு நீர்த்தேக்கங்களில் உள்ள சட்டவிரோத கட்டமைப்புகளை அகற்றும் திட்டத்தில் பராக்கிரம சமுத்திரம் விலக்கப்பட்டதற்கு தொழிலதிபர் டட்லி சிறிசேனவுக்குச் சொந்தமான ஹோட்டல் தான் காரணம் என்ற கூற்றை விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த நிராகரித்துள்ளார்.
Month: July 2025
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: தண்டனை பெற்ற 12 பேரும் விடுதலை
சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கோரி கண்டன ஆர்ப்பாட்டமொன்று அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களால் திங்கட்கிழமை (21) அன்று பிரதேச சபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.
கிரகரி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக தடை
வட்டுக்கோட்டையில் மோதல் : பொலிஸார் துப்பாக்கிச் சூடு
ஏப்ரல் 2026 முதல் ஈ-என்ஐசி அறிமுகம்
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் (இ-என்ஐசி) ஏப்ரல் 2026க்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். டிஜிட்டல் ஐடி அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, ஐடி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் 2012 இல் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.