ரீ.எல்.ஜவ்பர்கான் பாரிய அளவிலான 44 தொலைத்தொடர்பு கோபுர பெற்றிகள்ரிகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சுக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்கா தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
Month: August 2025
25 எம்.பிக்கள் 100முன்னாள் எம்.பிகளுக்கு எச்சரிக்கை கடிதம்
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணையத்தின் அறிவிப்பின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறிய 25 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கிட்டத்தட்ட நூறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.
லங்கா பிரீமியர் லீக்கின் முக்கிய அறிவிப்பு
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது பதிப்பு 2025 நவம்பர் 27 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இலங்கையின் கிரிக்கெட் நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ள இந்தப் போட்டியில், கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RPICS), பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் (PICS) மற்றும் ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RDICS) ஆகிய மூன்று முக்கிய சர்வதேச மைதானங்களில் போட்டிகள் இடம்பெறும்.
ஜனாதிபதி அதிரடி 7 பேரை தூக்கினார்
பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்