சலுகைகளை நீக்கியதால் முன்னாள் ஜனாதிபதிகள் தெருக்களில் விழுவார்களா?

ஒரு ஜனநாயக சமூகத்தில், ஆட்சியாளர் மக்களுக்குக் கீழே வைக்கப்படுகிறார். ஏனெனில், ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அல்லது ஆளும் கட்சி அவ்வப்போது நடைபெறும் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இதனால்தான் மக்களின் இறையாண்மை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.  

புறக்கோட்டை பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புணர்நிர்மான பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

730 நாட்களை கடந்து மயிலத்தமடு அறவழி போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், ,730 வது நாளாக திங்கட்கிழமை (15 ) அன்று சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

ஐஸ்போதை பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் ஒழுங்கை பகுதியில் ஐஸ்போதை பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (14) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

திருமலை பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடமையேற்பு

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சீ.சீ.குமாரசிங்க திங்கட்கிழமை (15) அன்று உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றார். குருநாகல் டிங்கிரியவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இதற்கு முன்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பல நிலையங்களில் கடமையாற்றியுள்ளார்.  மத அனுஷ்டானங்களுடன் இடம் பெற்ற குறித்த கடமை பொறுப்பேற்பின் போது சர்வமதத் தலைவர்கள்,பொலிஸ் அதிகாரிகள் ,உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

’’என்னைப் பார்க்க மக்களை நான் ஏற்பாடு செய்வதில்லை ’’

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பில் உள்ள வீட்டில், ஊடகவியலாளர்கள் திங்கட்கிழமை (15) சந்தித்தனர். அவர்கள் கேட்ட கேள்விக்கு மைத்திரிபால சிறிசேன அளித்த பதில்…

கல்வி அமைச்சில் ஆசிரியர்கள் அமைதிப் போராட்டம்

இன்று காலை கல்வி அமைச்சுக்கு வந்த தேசிய பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்கள் குழு ஒன்று அமைச்சு வளாகத்திற்குள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டது.

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ‘அருவருப்பான காட்சிகளைப்’ பார்க்கும்போது, இன்றைய சமூகத்தின் ஒழுக்கச் சீரழிவைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. எந்தவொரு விசாரணையோ  இல்லாமல்   காட்சிகளை நாட்டின் முன் காண்பிப்பதன் தீவிரத்தைப் பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.

நேபாளத்தை கொளுத்திய ‘நெப்போ பேபி’யும் இலங்கை அரகலயவும்

தெற்காசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசாங்கம் கடந்த 5 ஆம் திகதி முடக்கியது. சீனாவின் டிக்டாக் செயலிக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை.