மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமகி ஜன பலவேகயவின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Month: October 2025
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – தமிழர் ஒற்றுமைக்காக சுயநல அரசியலைக் கடந்து செல்ல வேண்டும்
(ராஜ் சிவநாதன்)
தமிழர் ஒற்றுமை மிக அவசியமான இந்த நேரத்தில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் சூழல் இன்னும் பிளவுபட்ட நிலையிலேயே உள்ளது. பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் கட்சிகள், சில தெற்கத்திய ஜனநாயக குழுக்களுடன் இணைந்து மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்தவும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் ஒருமனதாக கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) அந்தக் கூட்டுப் பணிகளில் இருந்து விலகி நிற்கிறது.
பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம்?
டிரம்ப்புக்கு கிடைக்காத நோபல் பரிசு : வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு
உலகளவில் நடைபெற்றுவந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் உள்பட 8-க்கும் மேற்பட்ட போர்களைத் தடுத்து நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேறு ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்டதால் அவர் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
