கொழும்பு கங்காராமய விஹாரையில் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சியைத் திறந்து வைத்ததற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
Month: February 2026
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை புனித வளனார் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது
டலாக் குடி மகனின் அனுபவம்
கிளிநொச்சியில் கரிநாள் கவனயீர்ப்பு
’’இலங்கையை கட்டியெழுப்புவோம்’’
எப்ஸ்டீன் பிரச்சினை : சோம்ஸ்கியை முன்வைத்து…முழுமையான பதிவு
எப்ஸ்டீன் பிரச்சினையை மிகுந்த உணர்ச்சிவசத்துடன் தன்வயப்படுத்திக் கொண்டு எழுதப்படும் நிறையப் பதிவுகளைப் பார்க்க முடிகிறது.
எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் குறிப்பிடப்படும் அனைத்துத் தரப்பினரும் பீடபைல்கள் எனும் உணர்வு தரும் சித்திரம் இது. இது மிகத்தவறான ஒரு மனநிலை. எப்ஸ்டீனது பாலுறவு வக்கிர-கிரிமினல் நடத்தைக்கு அப்பால், இஸ்ரேலுக்கு ஆதரவாக உலக அளவில் லாபி செய்யும் அரசியல் இலக்கும் அவனுக்கு இருந்திருக்கிறது.




