அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன் என சபாநாயகர் பாராளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (06) அன்று அறிவித்தார். .
Month: February 2026
பணி நிறுத்தம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகம்
உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றப் போவது யார்?
இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறையின் மோசமான நிலை
இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா பதில்
இந்தியாவை நிராகரித்து இலங்கை தனியாக நடக்க முடியாது
டில்வின் சில்வா தலைமையில் புதுடெல்லிக்கு விஜயம்
புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்
தொழுநோய் விழிப்புணர்வு வீதி நாடகம்
சித்தாண்டி கிராமத்திற்கு சிவப்பு எச்சரிக்கை
மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக வெள்ளதில் மூழ்கியிருந்தது. இந்நிலையில் சித்தாண்டி – 2, சித்தாண்டி – 3, சித்தாண்டி – 4 ஆகிய பகுதியில் என்றுமில்லாதவாறு டெங்கு தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.

