’காக்ரோச்’ கட்சி தலைவர் மீது தாக்குதல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, ‘காக்ரோச் ஜனதா’ (CJP) கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply