இந்திய அரசின் 10,000 வீட்டுத் திட்டம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 10,000 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. எஸ். சரண்யா தெரிவித்துள்ளார்.

Leave a Reply