இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் (Wei Huaxiang)க்கும், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பிரதான செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பு பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.