1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், மாற்று இயக்கங்களை “இந்தியாவின் ரோ (RAW) அமைப்பின் கைக்கூலிகள்” என்று முத்திரைகுத்திவிட்டு, தங்களை மட்டும் புனிதர்களாகக் காட்டிக் கொள்ளும் புலிகளின் அடிவருடிகளுக்குரிய வரலாற்றுப் பாடம் இது.