பத்திரிகைகளுக்கானஅறிக்கை– 06-10-2018
வடக்குமாகாணமும் கிழக்குமாகாணமும் கொண்டிருந்ததமிழர்களின் நிலத் தொடர்ச்சியை இல்லாதுசெய்யும் திட்டமிட்டநோக்குடனேயேமுன்னர் வெலிஓயாஎனஆரம்பிக்கப்பட்டஅரசின் திட்டமிட்டசிங்களகுடியேற்றத்திட்டம்மேற்கொள்ளப்பட்டது. இந்தவிடயம் யுத்தத்தின் காரணமாகஅரசினால் தொடரமுடியாமற் போய்விட்டது. இப்பொழுதுதிருகோணமலை,முல்லைத்தீவுமற்றும் வவுனியாஆகியமாவட்டங்களின் கணிசமானஅளவுநிலப் பகுதிகளைஒருங்கிணைத்தவகையில் ஓருவிரைந்ததிட்டமிட்டசிங்களக்குடியேற்றம் நடைபெற்றுவருவதுஅனைவரும் அறிந்ததே. இந்தப் பகுதிகள் அரசின் குடியியல் நிர்வாகங்களின் கீழில்லாமல் அரசபடைகளின் கட்டுப்பாட்டிலேயேஉள்ளன.
(“தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பத்திரிகை அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)