தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்

(ஜனகன் முத்துக்குமார்)

ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது.

(“தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

தொடங்கியது… மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மஜத தேசிய தலைவர் தேவகவுடா, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக ஆளும் 22 மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள்..!

(“தொடங்கியது… மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

சொந்த மக்கள் செத்துக்கிடக்க தேர்தல் பிரச்சாரமா?: ஆதித்யநாத்தை உ.பி.க்கு விரட்டிய எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்

சொந்த மாநில மக்கள் தூசுப்புயலால் மடிந்து கிடக்க கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்து உபி புறப்பட்டார். (“சொந்த மக்கள் செத்துக்கிடக்க தேர்தல் பிரச்சாரமா?: ஆதித்யநாத்தை உ.பி.க்கு விரட்டிய எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு ஆடை குறித்து இஸ்லாமிய சட்டவியல் – பிக்ஹு – நிலைப்பாடு என்பதாகவன்றி அதுவொரு பெண்கள் குறித்த சமூக மனோபாவமாக அர்த்தம் பெற்றிருப்பது தான் பிரச்சனை.

(“முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது” தொடர்ந்து வாசிக்க…)

இளம் பெண் நுண்கடனுக்குப் பலி.

நேற்று (05.05.2018) மீண்டும் ஒரு 24வயது இளம் பெண் நுண்கடனுக்குப் பலி.  மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் நுண்கடன் அரக்கனுக்கு இது 7வது உயிர்ப்பலி.  வந்தாறுமூலையைச் சேர்ந்த டிசாந்தினி என்ற 24வயது இளம்பெண் நுண்கடனால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை “மட்டக்களப்பு இளைஞர் வலையமைப்பு” செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய – மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது

நீட் தேர்வு எழுதுவதற்காக
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி
மாணவர் கஸ்தூரி மகாலிங்கம்
தனது தந்தை கிருஷ்ணசாமியுடன்
கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்றுள்ளார்.

(“மத்திய – மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை

(கே. சஞ்சயன்)
யாழ்ப்பாணத்தில் இம்முறை, மே தினப் பேரணிகள் களைகட்டியிருந்தன. அத்தகைய மே தினப் பேரணியொன்றில், வெளியிடப்பட்ட கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய, அந்தக் கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்கள் வெளிப்படுத்திய கருத்துகள், இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளன. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், த.தே.ம.மு, நடத்திய மே தினப் பேரணிகளில் ஒப்பீட்டளவில் இது பெரியது.

(“பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை” தொடர்ந்து வாசிக்க…)