புலிகள் அழிந்துவிட்டார்கள். இனிக் குண்டுகள் வெடிக்காது. தந்தை செல்வா சொன்னாராம் இனித் தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று. ஆனால் கூட்டமிப்பு இருக்கும்வரை தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது. வடக்கின் வசந்தத்தை ஆரம்பித்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மகிந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைகளை எதிர்த்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. காப்பற் வீதிகள் , பாலங்கள், கட்டிடங்கள், ரயில் சேவை தேவை இல்லையென வடக்கின் வசந்தத்தை கூட்டமைப்பினர் எதிர்த்தது யாவருக்கும் தெரியும்.
(“தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.” தொடர்ந்து வாசிக்க…)