இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கும், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) பணிப்பாளரும் சிவில் சமூகச் செயற்பாட்டாளருமான ஜாட்சன் பிகிராடோவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று திங்கட்கிழமை (23) மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
Category: செய்திகள்
கிராண்ட்பாஸில் 6 ஆண்டுகளாகப் புதைந்திருந்த இரகசியம் அம்பலம்
தந்தை மகன் கொலை: பொலிஸார் 9 பேரும் குற்றவாளிகள்
தென் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவுள்ளது
லிடனி ஆறு வரையிலான தென் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவுள்ளது. இப்பகுதியை பாதுகாப்பு வலயமென இஸ்ரேலிய பாதுகாப்பமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் செவ்வாய்க்கிழமை (24) வர்ணித்துள்ளார். லெபனானின் நிலப்பரப்பின் பத்திலொன்று பகுதி இப்பகுதி ஆகும். லிடனி ஆற்றின் மீதான ஐந்து பாலங்களை இஸ்ரேல் அழித்துள்ளதுடன், எல்லைக் கிராமங்களிலுள்ள வீடுகளையும் அழித்துள்ளது. 2000ஆம் ஆண்டு வரையில் தென் லெபனானை இஸ்ரேல் கட்டுப்படுத்தியிருந்தது.
கடனுக்கு அரிசி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச பகுதிக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணியை இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக 1200 க்கு ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை ரீண்ட கால குத்தகைக்கு வழங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கிழக்கு மாகாண நில மீட்புக்கான வலையமைப்பின் செயற்பாட்டாளர் சஹீலா சபருள்ளா தெரிவித்துள்ளார்.
“ரயில் கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம்”
மளமளவென உயர்ந்த மணல் விலை
பொலிஸாரின் ஒன்பது கட்டளைகள்
பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள் குறித்து தெளிவுபடுத்தவும், அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் இலங்கை பொலிஸ் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
2026 உ/த பரீட்சை : ஏப்ரல் 24 வரை விண்ணப்பிக்க அவகாசம்
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் செவ்வாய்க்கிழமை (24) முதல் ஏப்ரல் 24, வரை இணையதளம் ஊடாக மாத்திரமே தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
