ஜெர்மனியின் வைரஸ் தீவு!

(புலோலியூரான் சதாவதானி)

புதிய நோய்கள் அறியப்படும்போதெல்லாம் உலக சுகாதார அமைப்புகளின் கவனம் ஜெர்மன் நாட்டின் வடபகுதியில், பால்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரெம்ஸ்(Riems) தீவுக்கு திரும்பும்…

தில்லி எரிப்பு: மோடி, ட்ரம் ஆரத்தழுவல்

(சாகரன்)

உலகில் உள்ள இரண்டு தலைவர்களில் முஸ்லீம்கள் மீது அதிகம் வெறுப்புள்ள தலைவர்கள் இந்;தியாவின் அகமதாபாத்
இல் பெப்ரவரி 24, 2020 ல் சந்திப்பை நடாத்தியுள்ளனர். அதுவும் ஏழை மக்களின் குடியிருப்புக்களை மறைக்க மதில் கட்டி இதன் மறுவளத்தில் இந்தக் கோலாகல சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பல்கலையில் பகிடி வதையும்…. மரணங்களும்….

(சாகரன்)

புதிய மாணவர்கள் உயர்கல்விக் கூடங்களில் இணையும் போது அறிமுகத்தை ஏற்படுத்துகின்றோம் புதிய சூழலில் இணைய உதவுகின்றோம் என்று ஆரம்பித்து அது இன்று பகிடி வதையில் வந்து முடிந்திருக்கின்றது. இதன ஆரம்ப ஊற்று இன்றல்ல இதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதுவும் இந்த சமூகத்திலிருந்தான் இது உருவாகி இருக்கின்றது.

மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாய் சம்பளம்; ஜனாதிபதி அதிரடி

மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த சம்பளம் ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மனிதாபிமானப் பணிகளில் இராணுவத்தினரும் மும்முரம்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை இராணுவத்தினரும் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைவாக, அம்பாறை – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கான உணவை, இராணுவத்தின் 241ஆம் படைப் பிரிவினர் இன்று (09) வழங்கினர்.

வெனிசுலா குழந்தைகளின் மரணத்துக்கு யார் பொறுப்பு?

வெனிசுலாவின் ஆட்சி மூர்க்கர்களால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவைப் பட்டினியால் வாடும் தோல்வியடைந்த நாடாக அவர்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். டேனியலா செரேனோ தனது பெண் குழந்தை டைஷாவுக்காக அழுகிறார் – அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைக்கும் இதில் பொறுப்புள்ளதா என்று என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

இலங்கையின் மத்திய மகாணசபை முடிகள் வெளிவரத் தொடங்கியுள்ளது .இதில் 70 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை கோத்பாய பெறுகின்றார் சஜித் 25 வீததிற்கு குறைவான வாக்குளை பெறுகின்றார். 5 வீதத்திற்கு குறைவான வாக்குகளை அனுர பெற்றுள்ளார்

யாழ் – சென்னைக்கு இடையில் வாரத்துக்கு மூன்று சேவைகள்

சென்னை மற்றும் யாழ்ப்பாண விமான நிலையங்களுக்கு இடையில், வாரத்தில் மூன்று நாள்கள், அலையன்ஸ் எயார் நிறுவனம் விமான சேவைகளை 11ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.