ஆற்று நீரைக் கையாளுதல்…. கொத்மலை

மேல் கொத்மலே நீர்த்தேக்கம் கொத்மலே ஓயாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 0.8MCM (மில்லியன் கன மீட்டர்). ஒரு சிறிய நீர்த்தேக்கம் கட்டப்பட்டு இந்த நீர்த்தேக்கத்திலிருந்து மேல் கொத்மலே மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீரை எடுத்துச் சென்று 150 MW (மெகாவாட்) உற்பத்தி செய்யப்படுகின்றது.

பாரதியார்

நிவேதிதா தேவி காசியில் சந்தித்த பாரதியாரின் குரு அங்குதான் இந்தி சமஸ்கிரதம் ஆங்கிலம் எல்லாம் கற்றார்.

காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலம் திலகர் போன்றவர்கள் சுதேச காங்கிரசின் தலைவராக செயற்பட்ட  காலம். மிதவாத காங்கிரஸ்காரர்களுக்கும் தேசியவாத காங்கிரஸ் காரர்களுக்கும் இடையிலான போராட்டம் நிலவி காலம்

மலையாள நடிகர் திலீப் இன் விடுதலை….?

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பாக கேரள சட்ட மந்திரி பி.ராஜீவ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘நடிகை பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்யும். இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் ஏற்கனவே பேசி இருக்கிறேன். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

வெள்ளத்தில் விளையாடிய எதிர்க்கட்சிகள்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

நவம்பர் 26ஆம் திகதி முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் பெய்த பெரு மழையை அடுத்து, முன்னொரு போதும் இல்லாதவாறு பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகக் கடந்த திங்கட்கிழமை வரை 635 பேர் உயிரிழந்து மேலும் 192 பேர் காணாமற்போயுள்ளனர்.

’கோல்டு கார்ட்’ விசாவை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்

1 மில்லியன் டொலர் ‘கோல்டு கார்ட்’ விசாவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்தினார். இந்த விசா அமெரிக்க நிறுவனங்கள் திறமையானவர்களை தக்க வைத்து கொள்ள அனுமதிக்கிறது.

5 காதல் மொழிகள்:இந்த மொழிகளைத்தான் பெண்கள் விரும்புவார்கள்

காதல் ஒருவரை பைத்தியமாக்கும் எனக்கூறுவார்கள். அதற்கு காரணம் காதல் வந்தால் தனிமையில் சிரிப்பார்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனியாக உணர்வார்கள், ஏதோ ஒரு யோசனையிலேயே இருப்பார்களாம். அதாவது மற்றவர்கள் கூறுவதை செவிகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அப்படி கூறுவார்களாம். இப்படிப்பட்ட இந்த காதலுக்கு 5 மொழிகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தமிழும், ஆங்கிலமும்தான். அதென்ன 5 மொழிகள் என பலரும் ஆச்சர்யப்படலாம். ஆம் காதலில் 5 மொழிகள் உள்ளனவாம். அதாவது காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள். காதலில் இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள்.

பொகவந்தலாவை சென்மேரிஸ் கல்லூரி மூழ்கும் அபாயத்தில் உள்ளதா?

“டித்வா” புயல் தொடங்கியதைத் தொடர்ந்து, ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொகவந்தலாவ சென்மேரிஸ் கல்லூரியின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள 6 கட்டிடங்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

மாத்தளையில் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு அபாயம்

மாத்தளை மாவட்டத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு,  புதிய எச்சரிக்கைகளை வியாழக்கிழமை (11)  விடுத்துள்ளது.

இதை செய்யுங்கள்… அனுரவுக்கு ஹக்கீம் கடிதம்

2025 நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய  வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகள் காரணமாக பல குடியிருப்புகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன. இதையடுத்து,அவற்றால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக 2025 டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர்  ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.