சுதந்திர தினத்தின் மகத்துவம் அர்த்தப்படும் புரிதல்

(நளீர் அஹமட்)

இத்தேசம், 15 ஆம் நூற்றாட்டின் இறுதிக் காலப்பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என அந்நியரின் ஆதிக்க ஆட்சியின் கீழ் இருந்தது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, அந்நிய ஆதிக்க ஆட்சியலிருந்து சுதந்திரம் பெற்றது.