அம்மாக்கள் தினம்……!

(சாகரன்)
நுகர்வோரை மையப்படுத்தி புதிய உலக ஒழுங்கு முறைக்குள் இன்று விசேட தினங்களும், கொண்டாட்டங்களும் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளைகளில் அவற்றில் எனக்கு அதிகம் நாட்டம், உடன்பாடு இல்லாவிட்டாலும் இந்த தினங்களை சார்ந்த உறவுகள், பாசங்கள், சந்திப்புக்கள், சந்தோஷங்களில் எனக்கு நிறையவே ஈடுபாடு உண்டு.