அம்பிட்டியே சுமணரதன தேரர் கைது: நாளை வரை விளக்கமறியல்

மட்டக்களப்பு புவியியல் திணைக்கள அதிகாரி ஒருவர் செய்த முறையீட்டின் பேரில், மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராமதிபதி அம்பிட்டியே சுமணரதன  தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply