மின்சார வாகனங்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பச்சை நிற இலக்கத் தகடு தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், புதிய மின்சார கார் உரிமையாளர் ஒருவர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The Formula
மின்சார வாகனங்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பச்சை நிற இலக்கத் தகடு தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், புதிய மின்சார கார் உரிமையாளர் ஒருவர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.