உ/த பரீட்சை மனு தள்ளுபடி

வரவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ) மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (23) அன்று தள்ளுபடி செய்தது.

Leave a Reply