எமது பிரச்சார இயக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது

செப்டம்பர் 12ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிராகத் தொடங்கப்படவுள்ள எமது பிரச்சார இயக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply