பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
“எங்கள் பேரணிக்கு அனுராதபுரத்தில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு மைதானத்தைக் கேட்டோம், ஆனால் அது எங்களுக்கு மறுக்கப்பட்டது. இந்த அடக்குமுறை எமது முயற்சிகளைத் தடுத்துவிட முடியாது” என்றார்.
மேலும், “சிறைச்சாலைகளைக் காட்டி எங்களை உங்களால் பயமுறுத்த முடியாது” என்றும் அவர் எச்சரித்தார்.